April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை அறிவிப்பு..

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகைப் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தொழுகை ஈத்காஹ் மைதானத்தில் 22-08-2018 புதன்கிழமை அன்று சரியாக காலை 8-30 மணிக்கு நடைபெறும் என்றும் ஜமாத்தார்கள் காலை 7-45 மணிக்கெல்லாம் பள்ளிவாசலுக்கு வரும்படி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

(குறிப்பு நோன்பு பெருநாள் தொழுகை போன்று 9-00 மணிக்கு நடைபெறும் என்ற எண்ணத்தில் இருந்துவிட வேண்டாம். குர்பானி கொடுக்கும் அமல்கள் இருப்பதால் ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை காலை 8-30 மணிக்கு நடைபெறுவதை ஜமாத்தார்கள் நினைவில் கொள்ள வேண்டும்).

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் சேகரித்த குப்பைகளை அந்தப் பகுதியிலேயே கொளுத்தி விட்டு செல்லும் அவலம். நகராட்சி ஊழியர்களை கண்டிப்பாரா ஆணையர்?

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: நள்ளிரவில் பரபரப்பு

டைம்ஸ் குழு

Leave a Comment