April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோரோணா நோய் தடுப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

கோட்டக்குப்பத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் கோரோணா நோய் தடுப்பு குறித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கோட்டக்குப்பம் பகுதியில் கோரோணா நோய் தடுப்பிற்காக காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோட்டகுப்பம் DSP அஜய் தங்கம் கோட்டகுப்பம் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் விளக்கினர் மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை 5-ஆவது மெகா தடுப்பூசி முகாம்! 12 இடங்களில் நடைபெறவுள்ளது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 420 பயனாளிகளுக்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வினியோகம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் குற்ற செயலை தடுக்க வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் போலீஸார் ஆலோசனை.

டைம்ஸ் குழு

Leave a Comment