April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லைகள் மதியம் 2 மணிக்கு மேல் அடைப்பு.

புதுச்சேரி அரசின் அறிவுறுத்தலின்படி மதியம் 2 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் காந்திரோடு மிகவும் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது கோட்டகுப்பம் முத்தியால்பேட்டை எல்லையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களையும் மற்றும் நடந்து செல்பவர்களும் யாரையும் புதுச்சேரி போலீசார் அனுமதிப்பதில்லை. அவர்களை திரும்பி செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இனிவரும் காலங்களில் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு, அந்த குறித்த நேரத்தில்(காலை 6 முதல் மதியம் 2 வரை) சென்று வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் KVR மருத்துவ மையம் (புதிய மருத்துவமனை) இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

கோட்டக்குப்பம் பர்கத் நகர் அங்கன்வாடி செயல்படாததால் மக்கள் அவதி..

கத்தார் வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! புகைப்பட தொகுப்பு.

Leave a Comment