April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் சௌகத்துல் இஸ்லாம் மதரஸாவில் கொரோனா தடுப்பூசி முகாம்.

கோட்டகுப்பத்தில் இன்று 15-6-2021, காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை, பொதுசுகாதாரத் துறை மற்றும் ஜாமிஆ மஸ்ஜித் உதவியோடு கொரோனா தடுப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஜாமிஆ மஸ்ஜித் பெரிய பள்ளி அருகில் உள்ள “சௌகத்துல் இஸ்லாம்” மதரஸாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அந்த வகையில் இன்று ஒரே நாளில் 120-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டன.

இந்த சிறப்பு முகாமில் சுகாதாரத்துறை ரவி அவர்கள் முன்னிலையில், ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் உடன் இருந்து ஏற்பாடு செய்தார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் – காந்தி ரோட்டில் இருபுறமும் ஒரே நேரத்தில் நடைபாதை அமைக்கும் பணியால் மக்கள் மற்றும் வியாபாரிகள் அவதி.

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் பாரத் பந்த் நடத்திட அனைத்து கட்சி சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது…

Leave a Comment