27.9 C
கோட்டக்குப்பம்
April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா காலத்தில் இரத்த தான முகாம் நடத்திய கோட்டக்குப்பம் TNTJ-விர்க்கு விருது

கொரோனா காலத்தில் ரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ அமைப்புகளை கௌரவப்படுத்தும் விதமாக புதுவை மாநிலம் ஜிப்மர் மருத்துவமனை சார்பாக சனிக்கிழமை (09/04/2022) ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளைக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம், பொருட்கள் கொள்ளை

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி….

கோட்டக்குப்பம் பர்கத் நகர் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்தது.

டைம்ஸ் குழு

Leave a Comment