April 20, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்: நாம் தமிழர் கட்சி மனு.

கோட்டக்குப்பம் நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டக்குப்பம் நகர பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி ஆணையருக்கு இன்று 01/06/2022 புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில், கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வேலை செய்யும் வெளிமாநிலத்தவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பாக அவர்களின் ஆதார் அட்டை நகல், தற்காலிக முகவரி, வேலைக்கு எடுக்கும் முதலாளி விவரங்கள் என அனைத்தையும் பதிவு செய்ய வேண்டுமென என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பரகத் நகரில் மற்ற பகுதியை போன்று சாதாரண வரி விதிக்க பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை.

டைம்ஸ் குழு

தமிழகத்தில் துல்ஹஜ் பிறை தென்பட்டது: பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்.

டைம்ஸ் குழு

நாளை பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் ஐம்பெரும் விழா தொடக்கம்.

டைம்ஸ் குழு

Leave a Comment