April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது

நிவர் புயல் காரைக்கால் மகாபலிபுரம் அருகே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில் கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார ஊழியர்கள் ஹைமாஸ் எனப்படும் உயர் கம்ப மின் விளக்கு கம்பங்களை புயல் பாதிப்பிலிருந்து பாதுகாக்க அகற்றி வருகிறார்கள். கோட்டக்குப்பத்தில் அனைத்து உயர் கம்ப விளக்குகளையும் தற்போது அகற்றப்பட்டுள்ளது வருகிறது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் கொரானா கண்டறிய பட்டவர்களில் பலர் சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பினார்.

கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய அலுவலகம் கட்டிடம் கருத்தகாட்டு அய்யனாரப்பன் கோவில் இடத்தில் கட்ட பெறுவாரியான கவுன்சிலர்கள் எதிர்ப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் புயல் கடந்த நிலையில் தடைப்பட்ட மின்சாரம் எப்போது வரும்? மின்வாரியம் கூறியது என்ன?

Leave a Comment