April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பர்கத் நகர் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்தது.

ரிவர் புயல் காரணமாக கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று முதல் தொடர் மழை பொழிந்தது.

அதேபோன்று கோட்டகுப்பம் பரகத் நகர் பகுதியில் தொடர் மழை பொழிந்தால் பள்ளிவாசல் தெரு, 11-வது கிராஸ், 9-வது கிராஸ், 7-வது கிராஸ், 12-வது கிராஸ் ஆகிய பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. மேலும் சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்து உள்ளது…

இந்த தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் தொற்று நோய்கள் உருவாக காரணமாகி விடும். ஆகவே உள்ளூர் நிர்வாகம் இந்த தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வெளிநாட்டு வாழ் சொந்தங்கள் அனைவருக்கும் ஈத் அல்-அழ்ஹா(பக்ரீத்) நல்வாழ்த்துக்கள்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதியில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் வணிகர் சங்கத்தின் சார்பாக இன்று தொழில் உரிமம் முகாம் நடைபெற்றது.

Leave a Comment