கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு வக்ஃபு போர்டு கண்காணிப்பில் இருந்து வந்ததை, நாம் அனைவரும் அறிந்ததே. அதனை மீண்டும் பள்ளி நிர்வாகம் அமைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு அதன் விளைவாக, தமிழ்நாடு வக்ஃபு போர்டு கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு 11 பேர் கொண்ட குழுவை அங்கீகரிக்கப்பட்ட ஆணையை, இன்று பண்ருட்டியில் வக்ஃபு போர்டு அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள் விவரம் பின்வருமாறு
ஜனாப். ஹாஜி இஹ்சானுல்லாஹ்
ஜனாப். ஹாஜி O.அஷ்ரப் அலி
ஜனாப் ஹாஜி .A .முஹம்மது பாரூக்
ஜனாப். U.முஹம்மது பாரூக்
ஜனாப்.ஹாஜி .K.R .அப்துல் ரவூப்
ஜனாப்.A .அமீர் பாஷா
ஜனாப்.S.முஹம்மது இஸ்மாயில்
ஜனாப்.S.M.J.அமீன்
ஜனாப்.A.H.முஹம்மது பாரூக்
ஜனாப்.N.பஷீர் அஹமது
ஜனாப்.K.M .யூசுப்
இதற்காக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.