April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கிவ்ஸ் சார்பில் ரமலான் நோன்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது.

15.4.2021, கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் கிவ்ஸ் சார்பில் ஏழை எளிய மக்களின் ஸஹர் மற்றும் இப்தார் தேவைகளுக்காக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
1.25 டண் அரிசி
75 கிலோ துவரை பருப்பு
75 கிலோ உளுந்து
75 லிட்டர் எண்ணெய் ஆகிய பொருட்கள் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

குவைத்தில் பெருநாள் கொண்டாடிய நமது ஊர் நண்பர்கள்!

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்.

டைம்ஸ் குழு

ஜாமிஆ மஸ்ஜித் 150-வது ஆண்டு முப்பெரும் விழா பகுதி – 3

Leave a Comment