April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் SDPI கட்சியின் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம், SDPI கட்சியின் சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் A. அஹமது அலி அவர்களின் தலைமையில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் AllC மாநில செயலாளர் M.முகமது பாதூஷா மிஸ்பாகி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இறுதியாக கோட்டக்குப்பம் நகர தலைவர் H.அப்துல்லா அவர்கள் நன்றி உரையாற்றினார்.

இதில் கட்சியின் நிர்வாகிகள் சிராஜ் இமாம், S.அப்துல் முத்தலிப், H.அக்பர் இப்ராஹிம், H.ஆதில்,
A.முகமது அலி, S.அஸாருதீன், M.அல்அமீன், S.கௌசர், A.தன்வீர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ஜமியத் நகரில் புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை கொள்ளை.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பாரம்பரிய 150-ம் ஆண்டு விழா தொகுப்பு – 2

ஃபெஞ்சல் புயல்: கோட்டக்குப்பத்தில் வெளுத்து வாங்கும் கனமழை! (புகைப்படங்கள்)

டைம்ஸ் குழு

Leave a Comment