April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமாக அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் வரும் வெள்ளிக்கிழமை 03-12-2021-ம் தேதி, மாலை 5 மணியளவில், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில், விழிப்புணர்வு கூட்டம் நடத்த இருப்பதால், அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் ‘தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு’ சார்பாக உறுப்பினர் சேர்ப்பு முகாம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் நாளை முதல் கடைகளை 3 மணிக்குள் அடைக்க வேண்டும்.

கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது

Leave a Comment