April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

நாளை ஈத்காவில் பரகத் நகர் பள்ளிவாசல் மதரஸா கட்டுமான பணிக்காக பொது வசூல்.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் நாளை 10/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 7 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும்.

ஈத்காவில் பரகத் நகர் பள்ளிவாசல் மதரஸா கட்டுமான பணிக்காக ஜாமிஆ மஸ்ஜித் அனுமதியோடு பொது வசூல் செய்யப்பட உள்ளது. மேற்படி, பணிக்காக ஜமாத்தார்கள் தாராளமாக நிதி உதவி செய்யுமாறு அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாக குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் YMJ/KIET சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

டைம்ஸ் குழு

இன்று தேர்தல் பிரச்சாரம் இறுதிநாள்: வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

Leave a Comment