April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகள் தேர்வு

கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தேர்தல் 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

அதில் வரக்கூடிய அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தலைவராக மௌலவி ஹாபிழ் M.J சித்தீக் பாஷா ரப்பானி அவர்களும், செயலாளராக மௌலவி ஹாபிழ் சிராஜுத்தீன் மிஸ்பாஹி அவர்களும், பொருளாளராக மௌலவி ஹாபிழ் ஆரிப் அலி ரப்பானி அவர்களும் தேர்தல் குழு முன்னிலையில் ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மதரசாவில் ஆலோசனை கூட்டம்.

கோட்டக்குப்பம் த.மு.மு.க நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா

டைம்ஸ் குழு

நாளை பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் ஐம்பெரும் விழா தொடக்கம்.

டைம்ஸ் குழு

Leave a Comment