கோட்டக்குப்பம் பேரூராட்சியில் தேசியக் கொடி ஏற்றினார் செயல் அலுவலர் இராமலிங்கம்.
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா இன்று (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் சுதந்திர தினவிழா பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் செயல் அலுவலர் இராமலிங்கம்...